பூவிதழ் முத்தத்தில்

வில்லேந்தும் விழியிலே,
***சொல்லேந்தும் சுந்தரியே !

இல்லாத காதலால்,
***தினமென்ன கொல்லுறியே !

புன்சிரிப்பில் வெட்டிய வெள்ளரியே...

பூவிதழ் முத்தத்தில் வெல்லுறியே...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (20-Aug-18, 2:21 pm)
பார்வை : 713

மேலே