கள்ளமில்லா உள்ளம்---கலித்துறை---
கலித்துறை :
புல்லில் பனித்துயில் பொலிவுளத் தூய்மை பூண்டுநிற்பாள்
நெல்லில் அடங்கிடும் நெடுமழை மேக நெஞ்சுடையாள்
சொல்லில் உயிரொளி சுடர்விடும் சொர்க்கம் தோற்றுவிப்பாள்
கல்லில் எழுந்திடாக் கண்டொழும் தெய்வம் அன்னையென்றே...
(மா விளம் விளம் மா காய்)