நன்றிக் கடன்

நன்றிக் கடன்

சட்டிக்குள் வெந்த பலதட்டு
இட்லி பட்ட துன்பம்
மக்களை பலமாதம் உருயேற்றிய
கற்பப் பைக்கு ஈடாகுமா .!

ஏஞ்சியதை அமுதாக நாவளித்து
உட்கொண்ட நாய்
இயல்பாய் காட்டுவதை
வாயிற்படியின் அடிச்சுவடி
உறுதிப்படுத்தும் நன்றிக் கடனென்று....

தட்டையும் சட்டியையும்
சுத்தம் செய்ய மறப்பதில்லை
பிழைப்புக்காக ......
பெற்ற தாயை பேண மறப்பதை
என்னவென்பது ?
மிருகம் கற்றுக்கொடுக்க பழக்க தோசத்தில்
எஞ்சியதை போடுவது ......... வீடு காக்கவே !
உற்ற தன் உதிரத்தையும்
உடம்பையும் அற்பணித்த தாயை
உதாசீனம் செய்வது தகுமா !

கடனாக நன்றியை கேட்டு பெற முடியுமா !
அம்மா என்று அழைக்க
அவர் கேட்காத நினைவுச் சின்ன கல்லரை
கதவு மூடியிருக்க...............

எழுதியவர் : (27-Aug-18, 10:21 pm)
Tanglish : nandrik kadan
பார்வை : 50

மேலே