மணல் கொள்ளை
மணல் கொள்ளை
ஆற்றை பிரிந்து
வாகணத்தில்
செல்கிறது
காற்று வாக்கில்
கண் கலங்கிற்று
பிறர் கண்ணில்
மண் தூவுவது
புவி காணா புதிதல்லவே
மணல் கொள்ளை
ஆற்றை பிரிந்து
வாகணத்தில்
செல்கிறது
காற்று வாக்கில்
கண் கலங்கிற்று
பிறர் கண்ணில்
மண் தூவுவது
புவி காணா புதிதல்லவே