மணல் கொள்ளை

மணல் கொள்ளை

ஆற்றை பிரிந்து
வாகணத்தில்
செல்கிறது

காற்று வாக்கில்
கண் கலங்கிற்று

பிறர் கண்ணில்
மண் தூவுவது
புவி காணா புதிதல்லவே

எழுதியவர் : (30-Aug-18, 8:31 am)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : manal kollai
பார்வை : 477

மேலே