எது தகும்
இரவின் நீடிப்பை ஏற்கா குருவி
தன் சிசு பசிதீர்க்க
அவசரப்படுத்துகிறது கதிரவனை ..
கதவு திறக்க ...
மானிடனோ !
மழைவேண்டி கம்பளிக்குள்ளே
களவு கனா காண்கிறான் !
மார்தட்டி .....
முதன்மை சோமாறி தானே என்று !
நிலவை வெறுத்த குருவிக்கு
வாழ்வு உண்டு !
தூங்கி வழியும் இவனுக்கு ....
எது தகும் !
பெற்ற சுதந்திரத்தை நழுவ விடலாமா....
இது தர்மமாகுமா ......