நந்தவனத்தில் ஒரு ரோஜாப்பூ
நந்தவனத்தில் ஒரு ரோஜாப்பூ
முள் சூழ்ந்திருந்த வருத்தத்தில்
உன் விரல் பறித்து விடுதலை அடைந்து
நீ காதோரத்தில் சூடியபோது
நன்றி நவின்றது
மகிழ்ந்து சிந்தியது
ஆனந்தக் கண்ணீர் !
நந்தவனத்தில் ஒரு ரோஜாப்பூ
முள் சூழ்ந்திருந்த வருத்தத்தில்
உன் விரல் பறித்து விடுதலை அடைந்து
நீ காதோரத்தில் சூடியபோது
நன்றி நவின்றது
மகிழ்ந்து சிந்தியது
ஆனந்தக் கண்ணீர் !