மலரை ஸ்பரிசித்தேன்
மலரை ஸ்பரிசித்தேன்
வாடியது
உன் நினைவுடன் ஸ்பரிசித்தேன்
வாடாமல் சிரித்தது
ஸ்பரிசனே ஸ்பரிசித்துக் கொண்டே இரு
உன்னவள் நினைவுடன்
என்றது மென்மலர் !
மலரை ஸ்பரிசித்தேன்
வாடியது
உன் நினைவுடன் ஸ்பரிசித்தேன்
வாடாமல் சிரித்தது
ஸ்பரிசனே ஸ்பரிசித்துக் கொண்டே இரு
உன்னவள் நினைவுடன்
என்றது மென்மலர் !