மலரை ஸ்பரிசித்தேன்

மலரை ஸ்பரிசித்தேன்
வாடியது
உன் நினைவுடன் ஸ்பரிசித்தேன்
வாடாமல் சிரித்தது
ஸ்பரிசனே ஸ்பரிசித்துக் கொண்டே இரு
உன்னவள் நினைவுடன்
என்றது மென்மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-18, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே