உயிர்
இன்றைய பொழுது
இரவோடு
முடியும்
காலையில் எழ
அலாரம்
வைப்போம்
உயிரோடு இருக்க...
கடிகாரம்
உயிரோடு தான்
இருக்கும்
ஒரு வருட
கேரண்டி
மனிதனுக்கு....?
இன்றைய பொழுது
இரவோடு
முடியும்
காலையில் எழ
அலாரம்
வைப்போம்
உயிரோடு இருக்க...
கடிகாரம்
உயிரோடு தான்
இருக்கும்
ஒரு வருட
கேரண்டி
மனிதனுக்கு....?