மெய்ப்பொருள்

கால் மிதிபடும்
கற்பினி நான் ....
ஏற்க வேண்டும் வரம் ஒன்று
விளங்கா மொழி செவி சாய்த்து ......
புது மனை ,,,,,
துக்க வீடு சடங்கு துலங்கியும்
கெட்டுமேள கொண்டாட்டம் கவர்ந்திட
கடை நாள் ஆழியில் மூழ்கி .....
ஒரு கரம் வழிமொழிந்து காதுகளை கைப்பற்ற
மஞ்சள் குருமேடு ஐங்கரனை கூப்பிடவே
காணாத துன்பம் ..
காணுது அவன் பெருமை ..
விணை தீர்க்க வழியுண்டு..
ஆற்றலும் போற்றலும் அவா மேலோங்க ..
ஔடதமாய் வலம்வர
அருகம் புல் மெய்பொருள் காணுது ....
புல்லினம் பெருமைகொள் புவியினில்
புகழ்மாலை சூடுது புண்ணியன் தயவிருக்க .......

எழுதியவர் : (12-Sep-18, 8:59 pm)
பார்வை : 69

மேலே