சுமை
சுமை
******************************
உடலின் சுமையே சுமையல்ல கொல்லும்
விடமனமே நீதான் பெருஞ்சுமையாம் ! மண்மேல்
கிடந்தலைந்து மெய்களைத்தால் சற்றேனும் ஓயும்
உடலில்லாநீ ஓய்வது எப்போதோ ?