என்னவன்

""என்னவன் என் மடிமீது படுத்துறங்கையில்....
என் கை விரல்கள் அவன் பிறை நெற்றியில்
விழும் சிறு கரும்புல்வெளியை கோதியபடியே
எனது சுவாசக்கற்று என்னவனின் மனதில் உயிரோடு கலக்க
இந்நிமிடம் நான் கொண்ட மட்டற்ற மகிழ்ச்சி
வேறு எவரும் படுவதாக உணரவில்லை இந்த பூமியில் ..!!

எழுதியவர் : priya (15-Sep-18, 11:20 am)
Tanglish : ennavan
பார்வை : 436

மேலே