என் மன்னவனுக்காக

என் மன்னவன்....என்னை உச்சி முதல் பாதம்வரை
பெருக்கெடுத்து ஓடிடும் ஆற்று வெள்ளம் போல..
அவன் கற்பனை திறன் கொண்டு வருணித்தான் ..நித்தம் நித்தமாக..
ஆனால்''நான் அவனை வருணிக்க வார்த்தைகள் மட்டும் போதாது
என்றுணர்ந்ததால் ....என் உயிர்மூச்சையே கொண்டு வருணிக்கிறேன்
என் அன்பு முத்தத்தால் ........""

எழுதியவர் : priya (15-Sep-18, 11:35 am)
பார்வை : 375

மேலே