என்னை சிறைபிடி
அழகே உன் இதயத்தை சிறையாக்கி அதில் நான் ஆயுள் கைதியாகினேன் உன்னுடனே தினம் வாழ
வக்கீல்கள் ஆயிரம் பேர்கள் வந்து என்னை சிறைவிளக்க மனு அளிக்கலாம் ஏற்றுக் கொள்ளாதே
அமைதியான அன்பான இந்த கோட்டையில் இருந்து நீ
என்னை விடுவித்தாள் என் இதயத்தை நானே கொன்று விட்டு மரணத்திடம் சரணைடைத்து விடுவேன்
மாற்றுக் கருத்து ஏதும் இல்லை உன் நேசிப்பில் நான் பயணிக்க காத்திருக்கிறேன் காதலே i love you.
படைப்பு
ரவிசுரேந்திரன்