வருவான்

ஆதவன் வைத்தான் சூட்டை பூமேல் . பூபால ராகம்அல்ல அவள் மேனி.காம சூடாய் தகைத்தது. அவன் வருவான் வருவான் என காத்து காத்துஎத்தனை காலம் கடப்பது ?.மனம் கூவியது .வெளிநாடு வேலை. கைநெறைய பணம் . போதுமா ? உடல் மனம் உணருவு?யாரிடம் சொல்வது ?. இளம்வயது தடம் மாறும் எண்ணம் மனதால் வராது .வளர்த்தமுறைஅது .
வேலைசெய்யும் எடத்துல வெள்ளை காரா பொண்ணு இவன்மனசுல .இதமா கட்டி பிடிச்சசூட்டோட கட்டிய மனைவிய மறந்துகாலம் கடத்தும் அவன் வருவான் வருவான் என காத்து கெடக்கிறாள்..தன்இளமை காத்து .

எழுதியவர் : (17-Sep-18, 9:36 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : varuvan
பார்வை : 130

மேலே