எழுந்திடு மனிதமே
அடுத்தவரை நம்பலாம்
உன்னை நம்பாத போது.
பிறர் காலில் நிற்கலாம்
நீ முடமாகும் போது.
உறவின் தயவில் உயிர் வளர்க்கலாம்
உடல் வலுவிழந்து சாயும் போது.
அதுவரை....
போராடு போராடு
போர்க்களத்தின் புயலாக.
நல் நம்பிக்கை பிறகும்.
நீ தனி ஒருவனாக
சரித்திரம் படைப்பாய் n.
சாதனைகள் செய்திடுவாய்.!!!