காதல் தென்றல் இருவரி கவிதைகள் 💜

நான் எழுதிய முதல் கவிதை
உன் பெயர்..ཕཧᡠ ♡ ཆᡗꔒ..💛
.
ஊரை வர்நித்தேன் கிருக்கென் என்ற உலகம்
உன்னை வர்நித்தேன் கவிஞன் என்றது....💙
.
உன் விட்டை கடக்கும் போது
என் கடைக்கண் பார்வையை விட்டு செல்கிறேன்..❤

எழுதியவர் : தஞ்சை இனியவன் (20-Sep-18, 6:58 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 93

மேலே