விழிகளுக்கு சொல்ல வில்லையா?

என்னுடன் நீ பேச மாட்டாயாமே?
உன் விழிகளிடம் சொல்லவில்லையா?
பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே

எழுதியவர் : தஞ்சை இனியவன் (21-Sep-18, 7:51 am)
பார்வை : 66

மேலே