சத்தமின்றி நீ வந்தால்

எத்தனிக்கும் என் வாழ்வில்
ஏக்கம் அதை தந்தவளே,
தித்திக்கும் என் மனதில்
சத்தமின்றி நீ வந்தால்,
முத்தமொன்று தந்திடுவேன்
மொத்தமுமாய் கலந்திடுவேன்...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (22-Sep-18, 10:06 am)
பார்வை : 283

மேலே