எண் பூட்டு

என்கண்கள் வழியாக
என்மனதில் நுழைந்தவளே
எண்திசையும் திரிந்தயெந்தன்
எண்ணத்தைக் கவர்ந்தவளே
எல்லையிலா மனந்தனிலே
எங்குந்தான் நிறைந்தவளே
எண்பூட்டு தனைக்கொண்டு
என்னுயிரைப் பூட்டியவளே

எழுதியவர் : (22-Sep-18, 12:08 pm)
சேர்த்தது : வினோத்
பார்வை : 78

மேலே