பின்னழகு நடையில்

ஆசையை சொல்லியே
ஜாடையில் என்னை அள்ளி
சூடி கொண்டாயே ஜடையில்.

காதலை சொல்ல நாடயில்
கண்ணிரண்டும் போனது
பின்னழகு நடையில்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (22-Sep-18, 1:09 pm)
பார்வை : 720

மேலே