பேருந்து பயணம்
விழி கொண்டு வின்மீன்
மயக்குபவளே
உன் கடைக்கண் பார்வை பட்டால்
கடல் கூட காதல் கொள்ளும்
என்பதை அறிந்தும்
பார்வையை வீசிச்சென்றாயே
இப்பேருந்து பயணியின்
நிலை அறிவாயோ.!
விழி கொண்டு வின்மீன்
மயக்குபவளே
உன் கடைக்கண் பார்வை பட்டால்
கடல் கூட காதல் கொள்ளும்
என்பதை அறிந்தும்
பார்வையை வீசிச்சென்றாயே
இப்பேருந்து பயணியின்
நிலை அறிவாயோ.!