இறைவன் தீர்ப்பு
நீ செய்யும் பாவங்களுக்கெல்லாம்
நீயே சரி என்று தீர்ப்புக்கூறி
நியாயம் இதுவே என்கிறாய்
இனி நான் எதற்கு உனக்கு
என்று நீ உன் தவறுகளை உணர்ந்து
என்னிடம் நியாயம் கேட்க வருவாயோ
அன்று நான் உன்னை கண்டுகொள்வேன்
உன்னை தாயாய் அரவணைப்பேன்
அதுவரை ...........நீ யாரோ....நான் யாரோ