தவத்தில்

காற்றின் கைபிடித்து
முத்தமிட்டு,
காதல் மணம்பரப்பி,
தான் மட்டும்
தவம்செய்கிறது சேற்றில்-
தாமரை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Oct-18, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : THAVATHTHIL
பார்வை : 58

மேலே