நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

நான்
கேட்டும்
கிடைக்காத
நீதி...

அழைத்தும்
வாராத
உறவுகள்...

இருந்தும்
இல்லாமல் போன
உடைமைகள்...

வேண்டியும்
கிட்டா வரம் ...

இதுவல்லவோ
நீ உரைக்கும்
நீதி
என்
நெஞ்சே...

எழுதியவர் : செல்வமணி (6-Oct-18, 6:03 pm)
சேர்த்தது : Selvamani
Tanglish : nenjukku neethi
பார்வை : 259

மேலே