தண்ணீர் தேசத்தில்- திடீர் கண்ணீரோடு ஒருத்தி
ஊரெல்லாம் வெள்ளமான
தண்ணீர் தேசத்தில்- திடீர்
கண்ணீரோடு ஒருத்தி- (தான்)
ஏற்காமல் இழந்த
சந்திக்காத கண்களின்
கண்ணீரோ கலக்கட்டுமென...!
ஊரெல்லாம் வெள்ளமான
தண்ணீர் தேசத்தில்- திடீர்
கண்ணீரோடு ஒருத்தி- (தான்)
ஏற்காமல் இழந்த
சந்திக்காத கண்களின்
கண்ணீரோ கலக்கட்டுமென...!