தண்ணீர் தேசத்தில்- திடீர் கண்ணீரோடு ஒருத்தி

ஊரெல்லாம் வெள்ளமான
தண்ணீர் தேசத்தில்- திடீர்
கண்ணீரோடு ஒருத்தி- (தான்)
ஏற்காமல் இழந்த
சந்திக்காத கண்களின்
கண்ணீரோ கலக்கட்டுமென...!

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 5:07 am)
பார்வை : 63

மேலே