கவிதை வடிவில்

தேடித்தொலைத்த நிலவு ஒன்றை
தேடிப்பிடித்தேன் பெளர்ணமி அன்று..
காணக்கிடைக்கா அதிசயம் ஒன்றை
கண்டு தெளிந்தேன் கனவினில் இன்று...
எட்டா தூரம் போனவை எல்லாம்
சட்டென பறந்து என் கிட்டவே வந்தன...
காற்றின் திசையில்
கவிதை வடிவில்....

எழுதியவர் : மணிகண்டன் (11-Oct-18, 10:16 am)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : kavithai vadivil
பார்வை : 205

மேலே