கவிதை வடிவில்
தேடித்தொலைத்த நிலவு ஒன்றை
தேடிப்பிடித்தேன் பெளர்ணமி அன்று..
காணக்கிடைக்கா அதிசயம் ஒன்றை
கண்டு தெளிந்தேன் கனவினில் இன்று...
எட்டா தூரம் போனவை எல்லாம்
சட்டென பறந்து என் கிட்டவே வந்தன...
காற்றின் திசையில்
கவிதை வடிவில்....
தேடித்தொலைத்த நிலவு ஒன்றை
தேடிப்பிடித்தேன் பெளர்ணமி அன்று..
காணக்கிடைக்கா அதிசயம் ஒன்றை
கண்டு தெளிந்தேன் கனவினில் இன்று...
எட்டா தூரம் போனவை எல்லாம்
சட்டென பறந்து என் கிட்டவே வந்தன...
காற்றின் திசையில்
கவிதை வடிவில்....