மறதி மருந்தாகுமா

உன்னை மறக்க
நினைக்கும் போதுதான் /
என்னிடம் உள்ள மறதியே /
மறந்து போகின்றது /
நெருங்காத உன்னை
விரும்பியதனாலே/
இதயமும் நினைவுப் பெட்டகங்களை /
நிறைத்த வாறு வாடுகின்றது /
மெத்தையில் இடம் உண்டு /
தலையணையும் பல உண்டு /
மத்தவை நான் என்ன சொல்ல /
மொத்தமாய் மறந்து போன உன்னிடம்



(படம் சொல்லும் கவிதை ஓவியருக்கு நன்றி)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (11-Oct-18, 6:04 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 78

மேலே