மறதி மருந்தாகுமா
உன்னை மறக்க
நினைக்கும் போதுதான் /
என்னிடம் உள்ள மறதியே /
மறந்து போகின்றது /
நெருங்காத உன்னை
விரும்பியதனாலே/
இதயமும் நினைவுப் பெட்டகங்களை /
நிறைத்த வாறு வாடுகின்றது /
மெத்தையில் இடம் உண்டு /
தலையணையும் பல உண்டு /
மத்தவை நான் என்ன சொல்ல /
மொத்தமாய் மறந்து போன உன்னிடம்
(படம் சொல்லும் கவிதை ஓவியருக்கு நன்றி)