புரியாத வாழ்க்கை
பிரியமின்றி
சேர்ந்து வாழ்வதை விட
உண்மை அறிந்து
பிரிந்து வாழ்வதே மேல்...
பிரியாத வரவேண்டுமென
எதிர்பார்த்தது என் குற்றம்தான்!
என்னை விட்டு விலகி இருப்பதில்தான்
உனக்கு சந்தோசமெனில்
விலகி நிற்கிறேன்
என்னை நீ புரியும்வரை!