புரியாத வாழ்க்கை

பிரியமின்றி
சேர்ந்து வாழ்வதை விட
உண்மை அறிந்து
பிரிந்து வாழ்வதே மேல்...

பிரியாத வரவேண்டுமென
எதிர்பார்த்தது என் குற்றம்தான்!

என்னை விட்டு விலகி இருப்பதில்தான்
உனக்கு சந்தோசமெனில்
விலகி நிற்கிறேன்
என்னை நீ புரியும்வரை!

எழுதியவர் : கிச்சாபாரதி (13-Oct-18, 10:38 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 2097

மேலே