வீழ்வதும் எழுவதும்
வாழ்வதும் சாவதும்
யார் கையில் உள்ளது
உன் கையிதால் இருக்குறது
வீழ்வதும் எழுவதும்
யாரிடம் உள்ளது
உன் நம்பிக் கையில்தான் இருக்குறது!
வாழ்வதும் சாவதும்
யார் கையில் உள்ளது
உன் கையிதால் இருக்குறது
வீழ்வதும் எழுவதும்
யாரிடம் உள்ளது
உன் நம்பிக் கையில்தான் இருக்குறது!