எப்படிச் சொல்வேன்
ஏழாவது பிறந்த நாளுக்கு
மறக்காமல் கேக் வாங்கித்தந்தேன் சாராக்குட்டிக்கு..
ஆனால்
தொப்பி ஏன் வாங்கி வரவில்லையென கோவித்துக்கொண்டாள்..
எனக்கு பேக்கரிக் கடைக்காரர் மட்டும்தான்
கடன் தருவார் என்பதை
சாராவுக்கு நான் எப்படிச் சொல்வேன்?
ஏழாவது பிறந்த நாளுக்கு
மறக்காமல் கேக் வாங்கித்தந்தேன் சாராக்குட்டிக்கு..
ஆனால்
தொப்பி ஏன் வாங்கி வரவில்லையென கோவித்துக்கொண்டாள்..
எனக்கு பேக்கரிக் கடைக்காரர் மட்டும்தான்
கடன் தருவார் என்பதை
சாராவுக்கு நான் எப்படிச் சொல்வேன்?