இளமை

....................
இளமை இருக்கும்வரை செல்வங்கள் சேரும்
இளமையும் வியர்த்து உதிர்ந்து போனால்
துன்பங்களும் சுமைகளும் மனகதவிலே அடைபட்டு
வாழ்வின் இருப்பை கரைத்தே செல்லும்

எழுதியவர் : அகிலன் ராஜா (14-Oct-18, 10:48 pm)
Tanglish : ilamai
பார்வை : 292

மேலே