கதை பிறந்த கதை

மனமெனும் தரையில்
கனவு எனும் பாய் விரித்து
கற்பனைத் தலையணையில்
கண்ணயர்ந்த போது
அணி அணியாய் திரண்டெழுந்த
ஆழ் மனப் பதிவுகள்

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (16-Oct-18, 8:34 am)
பார்வை : 85

மேலே