சிவன் ஆள்வான்
சிலையாக கண்டோர்க்கு நீ சிலைதான்
கலையாக கண்டோர்க்கு நீ கலைதான்
இறையென்றோர்க்கு இரை தருவான்
சிறைகொண்டு மனதில் சிவன் ஆள்வான்
சிலையாக கண்டோர்க்கு நீ சிலைதான்
கலையாக கண்டோர்க்கு நீ கலைதான்
இறையென்றோர்க்கு இரை தருவான்
சிறைகொண்டு மனதில் சிவன் ஆள்வான்