சிவன் ஆள்வான்

சிலையாக கண்டோர்க்கு நீ சிலைதான்
கலையாக கண்டோர்க்கு நீ கலைதான்
இறையென்றோர்க்கு இரை தருவான்
சிறைகொண்டு மனதில் சிவன் ஆள்வான்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (16-Oct-18, 10:34 am)
பார்வை : 707

மேலே