தாய்மை
இடம் கொடுத்து உரு கொடுத்து
கரு எனக்கு உதிரம் கொடுத்து
பிறப்பெடுக்க தடம் கொடுத்து
வலி பொறுத்து
பெண்மை எனும் பூமலர்ந்து
புதுமணம் பெறுதே
தாய்மை எனும் வடிவெடுத்து!
இடம் கொடுத்து உரு கொடுத்து
கரு எனக்கு உதிரம் கொடுத்து
பிறப்பெடுக்க தடம் கொடுத்து
வலி பொறுத்து
பெண்மை எனும் பூமலர்ந்து
புதுமணம் பெறுதே
தாய்மை எனும் வடிவெடுத்து!