தாய்மை

இடம் கொடுத்து உரு கொடுத்து
கரு எனக்கு உதிரம் கொடுத்து
பிறப்பெடுக்க தடம் கொடுத்து
வலி பொறுத்து
பெண்மை எனும் பூமலர்ந்து
புதுமணம் பெறுதே
தாய்மை எனும் வடிவெடுத்து!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (16-Oct-18, 6:23 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : thaimai
பார்வை : 2997

மேலே