பாய்கின்ற நதிக்கு

பொழிகின்ற வானம்
பூமிக்குப் பொது
பாய்கின்ற நதிக்கு மட்டும்
எனது உனது என்று
ஏன் இந்த வழக்கு ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-18, 9:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

மேலே