அழகு
வாரிச் சுருட்டி எழுகிறது
என் பேனா உன்னைக்
கண்டவுடன் கவியெழுத
வரிந்து கட்டி நிற்கிறது
உன்னழகு வசப்படாமல்
என் வரிகளுக்குள்
அஷ்ரப் அலி
வாரிச் சுருட்டி எழுகிறது
என் பேனா உன்னைக்
கண்டவுடன் கவியெழுத
வரிந்து கட்டி நிற்கிறது
உன்னழகு வசப்படாமல்
என் வரிகளுக்குள்
அஷ்ரப் அலி