ஹைக்கூ
கங்கை நதி.............
அதோ அவள் கங்கா
அபலை விலைமாது*
( கங்கை நதி புனிதமானது , அது பாவங்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு
புனிதமாய் இருக்கின்றது; இந்த பெண் கங்காவும், மனதால் பவித்ரமானவள்,
வஞ்சகர்கள் வலையில் வீழ்ந்து, வேசித்தொழில் அவள் மீது திணிக்கப்பட்டது
அதைவிட்டு யார் அவளை வெளியில் கொண்டுவருவது; கங்கையைப்போல் அவளும்
பவித்ராமானவள், அவள் உடலைத் தீண்டுபவர் கங்கையை மாசுபடுத்துவருக்கு ஒப்பு;
கங்கா மட்டும் ஆத்ம பவித்ராமானவள் - வாசவன்);