-மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்----------------------ஆசிரியர் தமிழ்மகன்---பதிப்பகம் உயிர்மை பதிப்பகம்

முன்பெல்லாம், வெளியூரில் இருந்து சென்னை கிளம்புபவர்களுக்கு எந்த இடத்தில் இறங்க வேணும் என சொல்லி அனுப்புவார்கள். இப்போது ‘கூகுளைப் பார்த்து போ’ என்றாகிவிட்டது. இந்த ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற நூலும் செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் இருந்த சென்னையை விளக்குகிறது.

முன்பெல்லாம், வெளியூரில் இருந்து சென்னை கிளம்புபவர்களுக்கு எந்த இடத்தில் இறங்க வேணும் என சொல்லி அனுப்புவார்கள். இப்போது ‘கூகுளைப் பார்த்து போ’ என்றாகிவிட்டது. இந்த ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற நூலும் செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் இருந்த சென்னையை விளக்குகிறது.

முன்பெல்லாம், வெளியூரில் இருந்து சென்னை கிளம்புபவர்களுக்கு எந்த இடத்தில் இறங்க வேணும் என சொல்லி அனுப்புவார்கள். இப்போது ‘கூகுளைப் பார்த்து போ’ என்றாகிவிட்டது. இந்த ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற நூலும் செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் இருந்த சென்னையை விளக்குகிறது.

ஊர்களும் அதன் பெயர்காரணங்களும் இதுதெரியாமல் தான் இத்தனை நாள் பயணம் செய்தோமா? என எண்ணத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, தென்னை மரங்கள் அதிகமிருந்த இடம் தென்னெம் பேட்டை- தேனாம்பேட்டை, பிரம்புக்காடுகள்- பெரம்பூர், மயில்கள்ஆடும் ஊர்- மயிலாப்பூர்.

இன்றைய திருமண மண்டபங்களும், திரையரங்குகளும் எத்தனை ஏரி,குளங்களின் மேல் அமர்ந்துள்ளன என்பதை அந்தந்த பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் கொண்டே அறியலாம்.

பல்லவன் பேருந்து, எம்டன் கப்பல், உப்பு சத்தியாகிரகம் என சென்னையில் நிகழ்ந்த இந்திய அரசியலையும், தற்போதைய நகர்மயமாதலுக்கு முந்தைய சென்னையும் இந்நூலில் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் தமிழ்மகன்.


- விமல் குமார்

எழுதியவர் : (19-Oct-18, 7:29 pm)
பார்வை : 49

மேலே