காதல்ஏக்கம்

கண்களுக்கெட்டும் தூரத்தில் உள்ள அனைத்துமே, உன்னையே காட்சிப்படுத்துகிறது நினைவாக, என் இதயத்தில் .
கனவுகள் என்னும் தொடர் வண்டியில் நினைவுஎனும் சரக்கேற்றி தினம்தினம் புதுப்புது பாதையில் பயணிக்கின்றேன் உன்னை வந்தடையே. என்காதல்,பெருங்கடல்(நான்) சூழ்ந்த தீவாக(அவள்) இல்லாமல் , தீவுக்குள் அடைப்பட்ட பெருங்கடலாய் உனக்குள் அடைபட்டு கொண்டிருக்கிறேன்..

எழுதியவர் : செல்லப்பாண்டி செ (21-Oct-18, 6:30 pm)
சேர்த்தது : செல்லப்பாண்டி செ
பார்வை : 394

மேலே