நீ தான்
தொலைதூர தேவதை
எனைநோக்கி வருகிறாள்...
இதழ்களை குவித்து
ஏதோ செல்ல நினைப்பவளை
கண்டும் காணததுமாய் என் மனம்...
இதயம் துடிப்பு வேகமெடுக்கிறது
நான் ஒலிம்பிக்கில் ஓடுகிறேனா என்ன... என்னையும் அறியாமல் சிறு தயக்கம்.. எப்படியும் சொல்லிவிடுவாள் என்று கண்விழித்தேன்
வழக்கம் போலவே காலை எட்டு மணி....
இன்றும் கனவினில் நீதான்....