காதலனே
நீ
மழலையென என் மடி சாய்ந்து
கவிதையென சிரிக்கிறாய்..........
நான்
காதல் மறந்து
காமம் துறந்து
தாய்மையில் திளைக்கிறேன்..........
கனவில்!
நீ
மழலையென என் மடி சாய்ந்து
கவிதையென சிரிக்கிறாய்..........
நான்
காதல் மறந்து
காமம் துறந்து
தாய்மையில் திளைக்கிறேன்..........
கனவில்!