நீ என் சந்தோசம்
தா(க்)கம் கொண்டு தவிக்கும் உன் நினைவால்
தூக்கம் இழந்து துடிக்கும் என் கண்களுக்கு
பாலை வனத்தில் பசுந் தரை நீர் போல்
காலையில் உன்முகம் கண்டால் இருக்குதடி
அஷ்றப் அலி
தா(க்)கம் கொண்டு தவிக்கும் உன் நினைவால்
தூக்கம் இழந்து துடிக்கும் என் கண்களுக்கு
பாலை வனத்தில் பசுந் தரை நீர் போல்
காலையில் உன்முகம் கண்டால் இருக்குதடி
அஷ்றப் அலி