நீ என் சந்தோசம்

தா(க்)கம் கொண்டு தவிக்கும் உன் நினைவால்
தூக்கம் இழந்து துடிக்கும் என் கண்களுக்கு
பாலை வனத்தில் பசுந் தரை நீர் போல்
காலையில் உன்முகம் கண்டால் இருக்குதடி


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (24-Oct-18, 12:25 pm)
Tanglish : nee en santhosam
பார்வை : 497

மேலே