சித்தி
சிந்திக்க சிந்திக்க
நல்லவை சிந்திக்க சிந்திக்க
நல்லோர் கூட்டு
தானாக கிட்டும்
சிந்தை தெளியும்
சிந்தைத் தெளிய
சிவனாவாய் நீ
உன்னைச்சுற்றி எல்லாம்
பின் சிவமயமே
ஞானியர் தேடும் சிததி இதுவே.