நாவடக்கி வையிடா
நாவடக்கி வையிடா
*********************************************
சொன்னாப் பிழைவரும் நாவடக்கி வையிடா
தின்னாப் பணங்கரையும் நாவடங்கச் செய்யிடா
முன்னால் படிச்சவமுன் நாவடங்கு , மெய்யிடா
நன்றோது நாறாது நாவு !
(பாமரர் பேச்சுவழியில் )