புத்தகம்

அமைதியாய் சுவரின் படுக்கையில்...
சோம்பேறியைப்போல் உறங்கினாலும்...
சூட்சமங்களை தன்னுள்ளடக்கி....
பிரிப்பவருக்கு பொக்கிஷம் காட்டி...
படிப்பவரின் சொல்வளம் கூட்டி....
துயரங்களுக்கு அற்றுமை தந்து....
தோழன் போல் கேசத்தை வருடி .....
அகிலத்தில் அசையா இடத்தை....
ஆக்கும் என்பேர் புத்தகம்.....
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (31-Oct-18, 4:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : puththagam
பார்வை : 187

மேலே