நீ விலகும்போது

சிரிப்பெல்லாம் அழுகையாய்
பேச்செல்லாம் மௌனமாய்
இனிமையெல்லாம் தனிமையாய்
உயிர் வாழ்வதே கொடுமையாய்
உணர்கிறேன்
ஏதோ ஒரு காரணத்திற்காக
என்னை விட்டு நீ விலகும்போது....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (1-Nov-18, 3:59 pm)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 594

மேலே