நீ விலகும்போது
சிரிப்பெல்லாம் அழுகையாய்
பேச்செல்லாம் மௌனமாய்
இனிமையெல்லாம் தனிமையாய்
உயிர் வாழ்வதே கொடுமையாய்
உணர்கிறேன்
ஏதோ ஒரு காரணத்திற்காக
என்னை விட்டு நீ விலகும்போது....
சிரிப்பெல்லாம் அழுகையாய்
பேச்செல்லாம் மௌனமாய்
இனிமையெல்லாம் தனிமையாய்
உயிர் வாழ்வதே கொடுமையாய்
உணர்கிறேன்
ஏதோ ஒரு காரணத்திற்காக
என்னை விட்டு நீ விலகும்போது....