என் வண்ணத்துப் பூச்சி
பேச்சுக்கள் தடுமாறும் பொழுது...
நிலைகுலைந்து போகிறது மனது...
வாய்ப்பு இருந்தும் பேசாமல்...
முகம் பார்த்தும் சிரிக்காமல்...
சில நாட்கள் நகர்ந்தாலும்,
அவ்வண்ணத்து பூச்சியின் மேல் கொண்ட பாசம் குறைய வாய்ப்புகள் ஏது....
பார்க்காமல்...
பார்த்தும் பேசாமல்...
வாடியதோ என் வண்ணத்து பூச்சி....😔😔😔