அவளாலே

எந்தன் தாய்நாட்டிலே - ஒரு
தேவதை நகல் !
என்னை பார்க்கிறாள் - ஓரக்
கண்ணால் அவள் !
ஒலிக்கும் சத்தமெல்லாம் - நிசப்தம்
ஆனதே !
அவளின் குரலை கேட்கவே - என் செவி ஏங்குதே !
கண்களும் அலைமோதுதே !
என் கால்களும் தடுமாறுதே !
பாதையும் திசை மாறுதே !
அவளாலே ...
மேகங்கள் ஒன்று கூடுதே ...
இடி , மின்னல் இசை சேர்க்குதே ...
மழை தூவி ...
என் மனம் திருடி ...
போகுதே ...
காலங்கள் மாறினாலும் ...
அவளை கண்டபொழுது ...
மாறாது ...
இரவும் , பகலும் ...
மாறினாலும் ...
அவளை என் இதயம் மறக்காது ...

எழுதியவர் : M. Santhakumar . (4-Nov-18, 12:26 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : avalaale
பார்வை : 117

மேலே