பாட்டெழுத வந்தான் பாடலாசிரியன்

பாட்டெழுத தோட்டத்திற்கு வந்தான் பாடலாசிரியன்
பல்லவி ஒன்றும் உருப்படியாய் வரவில்லை
பேனாவை உதட்டில் வைத்து யோசித்திருந்தான்
மெல்ல நடந்து வந்தாள் அவள் தோட்டத்தினுள்
சொல்லெல்லாம் அவனைச் சுற்றி ஊர்வலம் போயின !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Nov-18, 8:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே