ஏக்கம் கொண்ட மனம்
துக்கம் கொண்ட மனம் அது எப்படி தான் தூங்கும்
ஏக்கம் கொண்ட மனம் அது எதற்கும் தான் ஏங்கும்
வந்தவரெல்லாம் வாழும் பல வாசல் கொண்டதும் மனம்
மனம் கொண்டவனையே கொல்லுதடா ஏழ்மை என்னும் சினம்
துக்கம் கொண்ட மனம் அது எப்படி தான் தூங்கும்
ஏக்கம் கொண்ட மனம் அது எதற்கும் தான் ஏங்கும்
வந்தவரெல்லாம் வாழும் பல வாசல் கொண்டதும் மனம்
மனம் கொண்டவனையே கொல்லுதடா ஏழ்மை என்னும் சினம்