ஏக்கம் கொண்ட மனம்

துக்கம் கொண்ட மனம் அது எப்படி தான் தூங்கும்
ஏக்கம் கொண்ட மனம் அது எதற்கும் தான் ஏங்கும்
வந்தவரெல்லாம் வாழும் பல வாசல் கொண்டதும் மனம்
மனம் கொண்டவனையே கொல்லுதடா ஏழ்மை என்னும் சினம்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (8-Nov-18, 4:14 pm)
Tanglish : aekkam konda manam
பார்வை : 285

மேலே